|
தேனித் தமிழ்ச் சங்கம்
(பதிவு எண்: 205/2017)
10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.
இணைப்பு எண் : உதச / த 006 (UTS / TN 006), நாள்: 31-10-2019 |
இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் |
|
தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து வழங்கிய இணைய வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள் - 117 குழந்தைகள் பாதுகாப்புக்கான வழித்தடம் - உரை ![]() தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், கைக்குழந்தைகள் பாதுகாப்பு நாளை (நவம்பர், 7) முன்னிட்டு, 7-11-2021, ஞாயிற்றுக்கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம், குழந்தைகள் வழித்தடம் (Child Line) 1098 உறுப்பினர் திரு. ரா. அருண்குமார் அவர்களது “குழந்தைகள் பாதுகாப்புக்கான வழித்தடம்” எனும் உரை இடம் பெற்றது. இந்நிகழ்வில், இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு. சுப்பிரமணி செய்திருந்தார். https://youtu.be/hrEV2TnKYhM ![]() |
© 2018-2025 தேனித்தமிழ்ச்சங்கம்.அமைப்பு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் இத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது ![]() முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com) (ISSN: 2454-1990)
|



