தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து இணையம் வழியிலான உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வினைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இத்தொடர் நிகழ்விற்கான விளம்பரப் பதாகை தயாரிப்பு, சான்றிதழ் தயாரிப்பு, சான்றிதழ் அனுப்புதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செய்து வருகிறார்.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தி Google Meet எனும் செயலி வழியாக Ask Join அல்லது Join Meeting என்பதைச் சொடுக்கி, அதன் வழியாக இணையலாம். Google Meet வழியாக இணைந்தவுடன், அங்கே தெரியும் தங்களது ஒலிவாங்கி (Mike) மற்றும் நிகழ்படம் (video) ஆகியவற்றுக்கான குறியீட்டை அணைத்து (Mute) வைத்து, சிறப்புப் பேச்சாளரின் உரையினை அனைவரும் தெளிவாகக் கேட்க உதவ வேண்டுகிறோம்.
இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மின் வழியிலான பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் ஒரு பயனுடைய உரையைக் கேட்பதுடன் கலந்துரையாடலிலும் பங்கேற்க வாரீர்...!
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
| | முனைவர் இரா. காமராசு | தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். |
| | திரு. அருள் சினேகம் | தலைவர், கடற்கரை இலக்கிய வட்டம், இரயுமன்துறை, பூத்துறை அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். |
| | திரு மா. ஆறுமுக மாசான சுடலை | முனைவர் பட்ட ஆய்வாளர், வரலாற்றுத்துறை, வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி. |
| | முனைவர் ப. கலைவாணி | தமிழ்த்துறைத் தலைவர், பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல். |
| | முனைவர் பெரி. அழகம்மை | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி. |
| | முனைவர் கோ. சந்தனமாரியம்மாள் | தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம். |
| | முனைவர் ப. லெட்சுமி | விரிவுரையாளர், தமிழ்த்துறை - ஆய்வு மையம், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், தென்காசி மாவட்டம். |
| | திரு. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் | வழக்கறிஞர், சென்னை. |
| | முனைவர் வே. மணிகண்டன் | தமிழாய்வுத்துறைத் தலைவர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம். |
| | முனைவர் மகா சுந்தர் | ஆசிரியர், புதுக்கோட்டை. |
| | முனைவர் சகா மா. சங்கர் | இயக்குனர், சகா கலைக்குழு, தூத்துக்குடி |
| | முனைவர் ச. முத்துலெட்சுமி | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வியாசா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, சுப்பிரமணியபுரம், வாசுதேவநல்லூர், தென்காசி மாவட்டம்.. |
| | முனைவர் செ. ஆமினா பானு | உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி. |
| | திரு ராசி. அழகப்பன் | கவிஞர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர், சென்னை. |
| | முனைவர் நா. அனிதா | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைகழகம்), திருச்சிராப்பள்ளி. |
| | மருத்துவர் ப. சிவதசனி | வாய் மற்றும் பல் மருத்துவர், எஸ். எஸ். குடும்பப் பல் மருத்துவமனை, தேனி. |
| | முனைவர் இரா. அந்தோணிராஜ் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை, திருநெல்வேலி. |
| | முனைவர் ஞா. குருசாமி | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை மாவட்டம். |
| | பேராசிரியர் அருணன் | பொதுவுடைமைச் சிந்தனையாளர், சென்னை. |
| | முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் | அறிவிப்பாளர், அகில இந்திய வானொலி நிலையம், திருநெல்வேலி. |
| | முனைவர் மா. முத்துசாமி | தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி. |
| | முனைவர் தி. உமாதேவி | பேராசிரியர், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறை, தில்லிப் பல்கலைக்கழகம், புதுடெல்லி. |
| | முனைவர் மு. ஏழுமலை | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை. |
| | முதுமுனைவர் வீ. பால்முருகன் | உதவிப்பேராசிரியர், சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம். |
| | கனிமொழி செல்லத்துரை | அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர், திருச்சிராப்பள்ளி. |
| | முனைவர் ச. குருஞானாம்பிகா | உதவிப்பேராசிரியர், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம்,கோயம்புத்தூர். |
| | முனைவர் குளோரியா வி. தாஸ் | தலைவர், கிறித்தவத் தமிழ் ஆய்வியல் துறை, சமயம், தத்துவம் மற்றும் மனிதநேயச் சிந்தனைப் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. |
| | செல்வகுமாரி கலியபெருமாள் | செயலாளர், புத்தா ஆய்வு மையம், திருவாரூர். |
| | முனைவர் க. முருகேசன் | தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் தேர்வாணையர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். |
| | முனைவர் சொ. இலக்குவன் | நியூசிலாந்து அரசு கல்வித்துறை, ஆக்லாந்து, நியூசிலாந்து. |
| | முனைவர் தெ. சந்திரா | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி. |
| | திரு இரா. பன்னீர்செல்வம் | மீன்வளத் துறை உதவி இயக்குநர் (பணி நிறைவு) மற்றும் தலைவர், வடசென்னை தமிழ் இளைஞர் கழகம், சென்னை. |
| | மருத்துவர் அன்புச்செல்வன் திருமார்பன் | இணைப்பேராசிரியர், ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி, பாண்டிச்சேரி மற்றும் மருத்துவ இயக்குனர், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர், லைஃப் கேர் பன்முக சிறப்பு மருத்துவமனை, காஞ்சிபுரம். |
| | திரு ரா. அருண்குமார் | உறுப்பினர், குழந்தைகள் வழித்தடம் 1098, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தூத்துக்குடி. |
| | முனைவர் சே. செல்வம் | உதவிப்பேராசிரியர், நிலத்தியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், வ. உ. சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி. |
| | திரு இர. சௌந்தரபாண்டியன் | மேனாள் தலைவர், ரோட்டரி சங்கம், தேனி. |
| | முனைவர் செ. ஜான்சிராணி | பேராசிரியர், பொருளாதாரத் துறை, வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம், சென்னை. |
| | திருமதி இ. அங்கயற்கண்ணி | வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம், சென்னை. |
| | முனைவர் பா. மஞ்சுளா | பொறுப்பாளர், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
| | திரு. மு. வீரபாபு | நிறுவனர், சாக்கா விமானச் சரக்கு மற்றும் சுற்றுலாப் பயிற்சி நிறுவனம், சென்னை. |
| | முனைவர் வி. கலாவதி | தமிழ்த்துறைத் தலைவர், இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி, இராஜபாளையம். |
| | முனைவர் நா. சங்கரராமன் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ். எஸ். எம். கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம். |
| | முனைவர் மா. சிதம்பரம் | இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, காரைக்குடி. |
| | முனைவர் ஜெ. கார்த்திகேயன் | உதவிப்பேராசிரியர், உடற்கல்வி, நலக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை, ம. தி. தா. இந்துக் கல்லூரி, திருநெல்வேலி. |
| | எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் | மாநிலத் துணைச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருநெல்வேலி. |
| | திருமதி. ஆனந்திதுரை | ஆன்மிகச் சொற்பொழிவாளர் மற்றும் எழுத்தாளர், சென்னை. |
| | கவிஞர் கம்பம் பாரதன் | பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, கம்பம், தேனி மாவட்டம். |
| | 1. திருமதி பி. சாரதா
2. திரு கி. யாகதேவன்
| 1. மாவட்ட சாரணியர் அமைப்பு ஆணையர், தேனி மாவட்டம் மற்றும் இந்தித்துறைத் தலைவர், தே.மே.இ.நா. உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி, தேனி மாவட்டம்.
மாவட்ட சாரணர் அமைப்பு ஆணையர், தேனி மாவட்டம் மற்றும் தமிழாசிரியர், பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி, தேனி மாவட்டம் |
| | முனைவர் அரங்க. மல்லிகா | தமிழ்த்துறைத் தலைவர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை. |
| | திரு ப. ம. சுரேஷ் | துணைப் பொதுமேலாளர், பாதுகாப்புத்துறை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், காரைக்கால், புதுச்சேரி. |
| | 1. ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
2. நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத்
3. திரு. வி. எஸ். முகமது அமீன்
4. திரு. சிந்தனை செல்வன் | 1. திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதினம் 18வது குரு மகா சன்னிதானம், திருப்புகழூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
2. புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர், சென்னை.
3. துணை ஆசிரியர், சமரசம் மாதமிருமுறை இதழ், சென்னை.
4. சட்டப்பேரவைக் குழுத்தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காட்டுமன்னார்கோயில். |
| | முனைவர் இரா. குணசீலன் | தமிழ் வலைப்பதிவர், கோயம்புத்தூர். |
| | திரு. பனையபுரம் அதியமான் | ஆன்மிக எழுத்தாளர் மற்றும் மேனாள் பொது மேலாளர், சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி, சென்னை. |
| | கலாநிதி.
தெட்சணாமூர்த்தி பிரதீபன் | சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் இசைத்துறைத் தலைவர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு, இலங்கை. |
| | திரு ச. ஜெகன்நாதன் | நிறுவனர் மற்றும் அறங்காவலர், உதவும் உதிரங்கள் இரத்த சேவை அமைப்பு, தண்டையார்பேட்டை, சென்னை. |
| | முனைவர் சீ. வத்சலா | கரித்தூள் சிகிச்சை வல்லுநர், மேனாள் வேதியியல்துறைப் பேராசிரியர் மற்றும் தன்னார்வ நோய்த் தணிப்புக் கண்காணிப்பாளர், கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம், பெங்களூர். |
| | கவிஞர் ம. திலகபாமா | நிருவாக இயக்குநர், மதி சுகாதார மையம், சிவகாசி. |
| | திரு க. அழகுசுந்தரம் | மேனாள் அரசு வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம் - மதுரை அமர்வு, மதுரை. |
| | திரு நா. முத்துநிலவன் | எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர், புதுக்கோட்டை. |
| | திரு க. சுருளிவேல் | ஆசிரியர் மற்றும் கௌரவச் செயலாளர், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தேனி மாவட்டம். |
| | திரு இரா. அந்திரிதாஸ் | வழக்கறிஞர் மற்றும் தலைவர், மறுமலர்ச்சித் தொழிலாளர் முன்னணி, சென்னை. |
| | முனைவர் ஏ. கோதண்டராமன் | உதவிப்பேராசிரியர் (சுழல்-II), தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை. |
| | திருமதி ரேகா மணி | ஆசிரியர், ஸ்ரீ சேஷாத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை மற்றும் அறிவிப்பாளர், ரெயின்போ வானொலி, சென்னை. |
| | திருமதி ஜா. ரேவதி | திட்ட ஒருங்கிணைப்பாளர், சேவை தொடருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, திருச்சிராப்பள்ளி. |
| | முனைவர் ப. அருண்குமார் | கடல் சூழலியல் ஆய்வாளர், புதுச்சேரி. |
| | கவிஞர் பேரா (எ) பே. ராஜேந்திரன் | தலைவர், பொதிகைத் தமிழ்ச் சங்கம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி. |
| | முனைவர் மு. அப்துல்காதர் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். |
| | பேராசிரியர் வ. விசயரங்கன் | மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, பெரம்பூர், சென்னை. |
| | முனைவர் பா. வேலம்மாள் | முதல்வர், அரசு கலைக்கல்லூரி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம். |
| | முனைவர் மு. பழனியப்பன் | தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை அறிவியல் கல்லூரி, திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம். |
| | திரு ம. தமிழ்ப்பெரியசாமி | தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர், திண்டுக்கல். |
| | முனைவர் வீ. ரேணுகாதேவி | தகைசால் பேராசிரியர், மேனாள் தலைவர், மொழியியல் துறை, மேனாள் புலத்தலைவர், மொழியியல் மற்றும் தகவலியல் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. |
| | திரு பனை சதீஷ் | பனை மர ஆர்வலர், திருவண்ணாமலை. |
| | புலவர் ச. ந. இளங்குமரன் | நிறுவனர், வையைத் தமிழ்ச் சங்கம், தேனி. |
| | திரு மா. அமரேசன் | முதுநிலை மாவட்ட நெறியாளர், வறுமை ஒழிப்புத் திட்டம், பீகார். |
| | திரு ம. நிரேஷ்குமார் | முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி, கோப்பாய், இலங்கை. |
| | முனைவர் கிருபா நந்தினி | இளம் ஆராய்ச்சியாளர், சூழல் நச்சுத்துறையியல், சாலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாறு மையம், ஆணக்கட்டி, கோயம்புத்துர். |
| | முனைவர் அகிலா சிவசங்கர் | பேராசிரியர் பணி நிறைவு, சென்னை. |
| | திருநங்கை பத்மினி பிரகாஷ் | உலகின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர், கோயம்புத்தூர். |
| | முனைவர் தி. கல்பனாதேவி | கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, தி. ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம். |
| | திருமதி. மதிவதணி (எ) வாணமதி | உடல் உளநலப் பராமரிப்பாளர், சுவிஸ் அரசுப் பள்ளி, சூரிச் மாநிலம், சுவிட்சர்லாந்து. |
| | முனைவர் பொ. திராவிடமணி | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சாவூர். |
| | முனைவர் சித்ரா சிவக்குமார் | பகுதிநேர விரிவுரையாளர், ஸ்கோப் சிட்டி பல்கலைக்கழகம், ஹாங்காங் மற்றும் இயக்குநர், அகம் சொல்யூசன்ஸ் ஹாங்காங் நிறுவனம், ஹாங்காங். |
| | முனைவர் அ. சுகந்தி அன்னத்தாய் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை. |
| | திருமதி. வாசுகி நடேசன் | மேனாள் ஆசிரியர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம், இலங்கை. (இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இத்தாலியில் தற்போது வசித்து வருகிறார்) |
| | முனைவர் செ. சு. நா. சந்திரசேகரன் | உதவிப்பேராசிரியர், வேல் டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி, சென்னை. |
| | முனைவர் சக்தி ஜோதி | நிறுவனர், ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை, அய்யம்பாளையம், திண்டுக்கல் மாவட்டம். |
| | முனைவர் நா. கிரீஷ்குமார் | உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம். |
| | முதுமுனைவர் மு. ஐயப்பன் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வ. உ. சிதம்பரனார் கல்லூரி, தூத்துக்குடி. |
| | முனைவர் சு. கணேஷ் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருளானந்தர் கல்லூரி (தன்னாட்சி), கருமாத்தூர், மதுரை மாவட்டம். |
| | முனைவர் சி. சேதுராமன் | தமிழ்த்துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. |
| | முனைவர் ம. தேவகி | தமிழ்த்துறைத்தலைவர், நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வடபுதுப்பட்டி, தேனி. |
| | முனைவர் லெ. அலமேலு | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, போடிநாயக்கனூர். |
| | முனைவர் ஆ. ஷைலா ஹெலின் | திட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், கேரளா. |
| | முனைவர் எஸ். ஸ்ரீகுமார் | மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் ஆய்வு மையத் தலைவர், தெ.தி. இந்துக் கல்லூரி, நாகர்கோவில். |
| | முனைவர் ந. ஆனந்தகுமார் | உதவிப்பேராசிரியர், கல்வியியல்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல். |
| | கேப்டன் முனைவர் பா. வேலம்மாள் | முதல்வர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம். |
| | திரு பொ. நடராசன் | மாவட்ட நீதிபதி (பணி நிறைவு) மற்றும் தலைவர், விடுதலை வாசகர் வட்டம், மதுரை. |
| | முனைவர் த. கண்ணன் | பேராசிரியர் மற்றும் தலைவர், அரிய கையெழுத்துச் சுவடிகள் துறை மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். |
| | செல்வி. ஐஸ்வரியா கணேசன் | விரிவுரையாளர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. |
| | முனைவர் ஆரனகட்டே ரங்கனாத் | விரிவுரையாளர், கன்னடத்துறை, கொப்பால முதுகலைப்படிப்பு மையம், விஐயநகர ஸ்ரீகிருஷ்ணதேவராயா பல்கலைக்கழகம், பெல்லாரி, கர்நாடகா. |
| | திருமதி சிவ. சத்தியவள்ளி | காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி. |
| | கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி | எழுத்தாளர், தன்னம்பிக்கை உரையாளர், நாவலாசிரியர், சென்னை. |
| | முனைவர் ந. புனிதலெட்சுமி | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அ. து. ம. மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம். |
| | ‘கலைவளர்மணி’மு. இளஞ்செழியன் | காய்கனிச் சிற்பக் கலைஞர், கூடலூர், தேனி மாவட்டம். |
| | மருத்துவர் இமாம். ஹவுஸ் மொய்தீன் | பிசியோமெட் வலி மற்றும் வாத நோய் நிவாரண மையம், செங்கல்பட்டு. |
| | முனைவர் க. மலர்விழி | மொழிபெயர்ப்பாளர் மற்றும் கன்னடத் துறைத்தலைவர், பிரசிடென்சி பல்கலைக்கழகம், பெங்களூரு. |
| | செல்வி ச. காயத்ரி | ஒருங்கிணைப்பாளர், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், ஆண்டிபட்டி |
நாள் | தலைப்பு | உரை வழங்கியவர் | உரையாளர் விவரம் |
| | திருமதி மு. ரேணுகாதேவி | நகைச்சுவைகள் சொல்வதற்கும் கேட்பதற்குமான சிறப்பு நிகழ்வு |
| | முனைவர் தெ. வாசுகி | தமிழ்த்துறைத் தலைவர், அ. துரைச்சாமி நாடார் மரகதவள்ளியம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), நாகப்பட்டினம். |
| | திரு வேணுகோபாலன் அருணாச்சலம் | முதல்வர், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை (West London Tamil School incorporating with OFAAL), இலண்டன். |
| | ‘இளைய தமிழ்க்கடல்’ தேவகோட்டை இராமநாதன் | வழக்குரைஞர் மற்றும் சொற்பொழிவாளர், தேவகோட்டை |
| | முனைவர் க. கலா காசிநாதன் | கணினியியல் துறைத்தலைவர், நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர். |
| | கவிஞர் சோழ. நாகராஜன் | எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், கலைவாணர் புகழ் பரப்புநர், மதுரை. |
| | கலைமாமணி முனைவர் பால. இரமணி | தமிழக அரசின் முதல் கம்பன் விருதாளர், மேனாள் நிகழ்ச்சி இயக்குநர், பொதிகை தொலைக்காட்சி நிலையம், சென்னை. |
| | திரு ஆ.முத்துக்குமார் | நீதிக்கதைகள் சொல்வதற்கும் கேட்பதற்குமான சிறப்பு நிகழ்வு |
| | முனைவர் சி. மகேசுவரன் | மேனாள் இயக்குநர், பழங்குடியினர் ஆய்வு மையம் மற்றும் காப்பாட்சியர் (பணி நிறைவு), அருங்காட்சியகங்கள் துறை, தமிழ்நாடு அரசு. |
| | முனைவர் பெரிய முருகன் | பட்டிமன்றப் பேச்சாளர் மற்றும் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். |
| | முனைவர் அப்துல்காதர் | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி, ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம். |
| | முனைவர் க. பசும்பொன் | ஆய்வறிஞர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் மற்றும் மேனாள் இயக்குநர் (பொ), உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. |
| | மருத்துவர் மு. குலாம் மொகிதீன் | பேராசிரியர், எலும்பு மருத்துவர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி. |
| | திரு குமரி நம்பி | தலைவர், சுதேசி இயக்கம், சென்னை. |
| | நடுவர்: முனைவர் மா. துரை (எ) கவி. மதுரன், மதுரை | பாடமே அணியில்: முனைவர் யாழ் ராகவன், முதுகலைத் தமிழாசிரியர், இராயப்பன்பட்டி,
திருமதி மு. ரேணுகாதேவி, உதவிப்பேராசிரியர், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டி, தேனி.
பாதகமே அணியில்:
திரு ஆ. முத்துக்குமார், முதுகலைத் தமிழாசிரியர், சின்னமனூர்
செல்வி கு. சுவாதி, உதவிப்பேராசிரியர், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வீரபாண்டி, தேனி. |
| | முனைவர் மா. பத்மபிரியா | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி. |
| | முனைவர் பி. வித்யா | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சி.எஸ்.ஐ. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோ.புதூர், மதுரை. |
| | திரு ப. புதுராஜா | பொருளாளர், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்புக் குழு, கூடலூர், தேனி மாவட்டம் |
| | முனைவர் நா. சுலோசனா | உதவிப்பேராசிரியர், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
| | திரு செல்வ. மனோகரன் | வழக்குரைஞர் மற்றும் மாவட்டப் பொதுச்செயலாளர், நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், தேனி. |
| | திரு க. மகேந்திரன் | வழக்குரைஞர், தூத்துக்குடி. |
| | முனைவர் யாழ் ராகவன் | ‘கொரானாவை வெல்வோம்’எனும் தலைப்பில் கவிஞர்கள் பங்கேற்று கவிதை வாசிப்பு. |
| | முனைவர் ரெ. நல்லமுத்து | உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தூய வளனார் கல்லூரி, திருச்சி. |
| | திரு முத்தாலங்குறிச்சி காமராசு | எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர், செய்துங்கநல்லூர், தூத்துக்குடி மாவட்டம். |
| | திரு பழ. பாஸ்கரன் | பேச்சாளர் மற்றும் மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், காரைக்குடி. |
| | திரு ப. அருணகிரி | பயணநூல் எழுத்தாளர், சென்னை. |
| | திரு கோ. மணி | நிகழ்ச்சித் தொகுப்பாளர், ரெயின்போ பண்பலை வானொலி, அகில இந்திய வானொலி நிலையம், சென்னை. |
| | திரு சிரிப்பானந்தா | சிரிப்புயோகா பயிற்றுநர், சென்னை. |